in

படகு பழுதாகி நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள் இருவர் மீட்பு


Watch – YouTube Click

படகு பழுதாகி நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள் இருவர் மீட்பு; கடலோர காவல் குழும போலீசா விசாரணை

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மைக்கேல் பெர்னாண்டோ விஜயகுமார் ஆகிய இரு மீனவர்கள் 10ம் தேதி பைபர் படகில் அனலை தீவிலிருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர் இவர்கள் வந்த படகு எஞ்சின் பழுதானால் திசை மாறி வேதாரணியம் அருகே ஆற்காடு துறை கடற் பகுதிக்கு வந்தனர்

கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் உயிருக்கு போராடிய மீனவர் இலங்கை மீனவர்கள் இருவரையும் ஆற்காட்டு துறை மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்
அனுமதி இன்றி வந்த இருவரையும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் கைது செய்து விசாரணை

இரண்டு நாட்களாக கடல் தண்ணீர் குடித்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை


Watch – YouTube Click

What do you think?

ஒரு வாரத்திற்குள் வேலையை முடிக்காவிட்டால் FIR போட்டு விடுவேன் என எச்சரித்த கூடுதல் ஆட்சியர் பிரியங்கா.

கர்நாடகாவிடம் இருந்து நீதிமன்றம் மூலம் உரிய இழப்பீடு பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்