in ,

சாமியார்பட்டி அருள்மிகு ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் ஐப்பசி மாத பஞ்சமி சிறப்பு அபிஷேக ஆராதனை

சாமியார்பட்டி அருள்மிகு ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் ஐப்பசி மாத பஞ்சமி சிறப்பு அபிஷேக ஆராதனை

 

சாமியார்பட்டி அருள்மிகு ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் ஐப்பசி மாத பஞ்சமி திருநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் ஐப்பசி மாத பஞ்சமி திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

அம்மனுக்கு பஞ்சகவியம் திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் கரும்புச்சாறு சந்தனம் பானகம் இளநீர் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து அம்மனுக்கு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு தேங்காய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

What do you think?

ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை

ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து செய்ய போகிறாரா?