in

உத்தரகோசமங்கை மரக மரக நடராஜருக்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சந்தன காப்பு கலைப்பு

உத்தரகோசமங்கை மரக மரக நடராஜருக்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சந்தன காப்பு கலைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது.

இங்கள்ள நடராஜர் சந்நிதியில் விலை மதிப்பற்ற ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த ஆருத்ரா தரிசன விழா வருகின்ற நான்காம் தேதி வரையிலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக காட்சிப்படுத்த உள்ளது.

What do you think?

திருமலையில் கோ பூஜை செய்தார் ஆகாஷ் அம்பானி

 பவன் கல்யானுக்கு வீட்டைஎழுதி வைய்த்த கராத்தே உசைனி