in

டெய்லி சூட்டில் கிடைக்கும் பணத்தை அப்படியே சஞ்சீவ் கொடுத்துடுவார்…புகழ்ந்த ஆலியா


Watch – YouTube Click

டெய்லி சூட்டில் கிடைக்கும் பணத்தை அப்படியே சஞ்சீவ் கொடுத்துடுவார்…புகழ்ந்த ஆலியா

 

ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் அலியா அந்த சீரியலுக்கு பிறகு நிஜ வாழ்க்கையிலும் ரியல் ஜோடியாக மாறினர்.

ஆலியாவின் பெற்றோர்கள் இவரின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் வீட்டை எதிர்த்து சஞ்சீவிவை கல்யாண் திருமணம் செய்தார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் தற்போது சீரியல் மற்றும் விளம்பரங்களில் பிசியாக நடித்துக் கொண்டும் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கும் இவர்கள் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயத்தை பதிவிட்டு வருவார்கள் அண்மையில் இவர்கள் புதிதாக கட்டிய வீட்டின் கிரஹப்பிரவேசத்திர்க்கு சினிமா, மற்றும் சின்ன திரை நட்சத்திரங்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் வீட்டை அம்மாவின் கையால் Open செய்ய வைத்தார்.

விட்டிற்கு தன் பெயரை சஞ்சீ வைத்திருப்பதை பார்த்த அவர் அம்மா கதறி அழுதார். இவங்க பெயரை ஏன் நான்…விட்டிற்கு வெச்ச தற்கு காரணம் . எங்களுக்கு சொந்தமான வீட்டை அப்பாவின் மருத்துவ செலவுக்காக வெறும் 4 லட்சத்திற்கு விற்று சென்னையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தோம்.

எங்கள் அண்ணனின் வருமானத்தில் குடும்பத்தை நடத்தினோம் .அதனால் இந்த வீட்டிற்கு அம்மாவின் பெயரை வைத்துள்ளோம் ..இன்னு சஞ்சய் உருக்கமாக கூறினார்.

இந்த வீட்டை கட்ட ஏகப்பட்ட கடன் வாங்கி உள்ளதாக கூறிய ஆலியா..சஞ்சீவ் டெய்லி சூட்டில் கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு நேராக வீடு Construction நடக்கும் இடத்திற்கு செல்வார் பாக்கெட்…டில் இருக்கும் எல்லா பணத்தையும் வேலை ஆட்களிடம் கொடுத்து இன்னைக்கு இந்த வேலைய செஞ்சு முடிச்சிடுங்க…இன்னு சொல்வாரு..இன்னு Aliya…கூறினார்.

இவர்கள் வீட்டு கிரஹப்பிரவேசம்… முடிஞ்ச தில் இருந்து இவர்களின் பிரம்மாண்ட வீட்டை பற்றிய செய்தி தான் வைரலாகி வருகிறது. வீட்டோட மொத்த Budget 1.5c…யை தாண்டிடுச்சி…இன்னு சஞ்சீவ் கூறி இருகிறார்.


Watch – YouTube Click

What do you think?

அப்பாவை பார்த்து கதறி அழுத்த பாடகி சைந்தவி

நடிகர் வெங்கல் ராவ்…வின் சிகிச்சை..இக்கு பணம் கொடுத்த KPY பாலா