in

நல்லவேளை பப்லூவை திருமணம் செய்யவில்லை உண்மையை உடைத்த சீத்தல்

நல்லவேளை பப்லூவை திருமணம் செய்யவில்லை உண்மையை உடைத்த சீத்தல்

நடிகர் பப்லூ தனது முதல் மனைவியை பிரிந்த பிறகு சீத்தல் என்ற பெண்ணை காதலித்து இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர்.

57 வயதில் இவருக்கு இப்படி ஒரு பெண் தேவையா? என்று ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்த போதும் எல்லோர் வாயை அடைக்கும் விதமாக இருவரும் பல Reels…. புகைப்படங்கள் என்று தெறிக்க விட்டனர்.

ஆனால் திடீரென்று இருவரும் பிரிவதாக அறிவித்து சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் இன்ஸ்டா…வில் இருந்து நீக்கிய பிறகு பலர் கேள்வி கேட்க இவர்களின் பிரிவுக்கு அண்மையில் பப்லு கொடுத்த பேட்டி தான் காரணம் என்று சிலர் கூறுகின்றனர்.

அப்படி என்ன சொன்னார்…னா, இரண்டாம் திருமணம் செய்து கொள்வது எனது மனைவிக்கும் மகனுக்கும் வருத்தத்தை கொடுக்கிறது என் மனைவி எனக்கு கொடுக்காததை சீத்தல் கொடுக்கிறார்.

அதனால் எனக்கு இந்த வயதிலும் ஒரு பெண் துணை தேவைப்படுகிறது என்று வெளிப்படையாக கூறியதை அடுத்து சீத்தல் இவரை பிரிந்து விட்டார், பிரிந்த பிறகும் அது பற்றி மௌனம் காத்த சீத்தல் தற்பொழுது ஒரு வீடியோ பதிவிட்டு உள்ளார்.

நான் அவருடன் இருக்கும் போது எனக்கு அவர் வாங்கி கொடுத்த அனைத்து பொருட்களையும் அங்கேயே வைத்து விட்டேன் என்னை அவர் Propose செய்த போது கொடுத்த மோதிரத்தை கூட கழட்டி வைத்து விட்டு வந்திருக்கிறேன்.

நல்லவேளை நான் அவரை திருமணம் செய்யவில்லை திருமண செய்திருந்தால் இரு குடும்பத்தையும் பாதித்திருக்கும் என் வாழ்க்கையின் நிம்மதியும் பறி போயிருக்கும். இப்பொழுது தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

What do you think?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை க்ளோஸ்… திருச்சி சாதனா Viral வீடியோ

நீக்கிவிடுங்கள்… சமந்தாவுக்கு ரசிகர்கள் வேண்டுகோள்