திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாடகர் மனோ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபல பாடகர் மனோ.
இன்று விஐபி தரிசனத்தின் மூலம் சுவாமியை தரிசனம் செய்த அவருக்கு தரிசனத்திற்கு பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்க தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதையை செய்தனர்.