in ,

நாமக்கல் மோகனூரில் ஆவணிமாத வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

நாமக்கல் மோகனூரில் ஆவணிமாத வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்ரமணியபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் முத்துகுமாராசாமி ஆலயத்தில் தனியே உள்ள ஸ்ரீ துர்கை அம்மனுக்கு ஆவணி மாத வெள்ளிக்கிழமை ராகு கால பூஜையை முன்னிட்டு ஸ்ரீ துர்கை அம்மனுக்கு பஞ்சாமிருதம், தேன் பால் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பலவகை வாசனை மலர்கள் கொண்டு அர்ச்சனையும் மஹாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு எழும்பிச்சை விளக்கு ஏற்றி ஸ்ரீ துர்கையம்மனை வணங்கி சென்றனர்.

What do you think?

நாமக்கல் சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் ஆலய திருவிழா மஞ்சள் நீராட்டு கம்பம் அனுப்புதலுடன் நிறைவு

காஞ்சிபுரம் ஸ்ரீ நகரீஸ்வரர் ஆலயத்தில் பாலாலய கும்பாபிஷேகம் விழா