in

நாமக்கல் மோகனூர் குறிக்காறகருப்பண்ன சுவாமி ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நாகம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

நாமக்கல் மோகனூர் குறிக்காறகருப்பண்ன சுவாமி ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நாகம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

நாமக்கல் மாவட்டம் மோகனுார் அருள்மிகு குறிக்காறகருப்பண்ண சுவாமி ஆலயத்தில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை இங்குள்ள நாக அம்மன் , மூலவர்,உற்சவர் குறிக்காறகருப்பண்ண சுவாமிக்கு பஞ்சாமிருதம், தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் வீபூதி என வாசனை திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுபல்வேறு மலர்களால் அர்ச்சனை செய்த பின்மகா தீபம் காண்பிக்கப்பட்டது . இதில் ஏராளாமானவர்கள் நாக அம்மன் மற்றும் குறிக்காற கருப்பண்ண சுவாமியை வணங்கி சென்றனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

What do you think?

குயவநடப்பு ஶ்ரீ தர்ம விநாயகர் திருக்கோவில் ஸ்ரீ சோமசுந்தரேஷ்வரருக்கு ஆடி மாத பிரதோஷ திருநாள்

நாமக்கல்லில் காவிரிக்கரை மீது உள்ள அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷச விழா