in

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி மஹோத்சவ திருவிழா முதல் நாள் சிறப்பு அபிஷேகம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி மஹோத்சவ திருவிழா முதல் நாள் சிறப்பு அபிஷேகம்

 

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி மஹோத்சவ திருவிழா முதல் நாள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

மதுரை மாநகர் கடச்சனேந்தல் பகுதி ஜாங்கிட் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் செல்வ விநாயகர் திருக்கோயிலில் நவராத்திரி மஹோத்சவ முதல் நாள் திருவிழா இன்று தொடங்கியது.

இதனை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் இளநீர் பால் சந்தனம் பன்னீர் தயிர் தேன் மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து வண்ண வண்ண பூ மாலைகள் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

மதுரை அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரி அம்மன் கோவில் -122 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா

நோகடிகாதிர்கள் நிம்மதியாக எங்களை வாழ விடுங்கள்