in

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அமைந்திருக்கிறநவாப் ஜாமிஆ மசூதியில் சிறப்பு தொழுகை


Watch – YouTube Click

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அமைந்திருக்கிறநவாப் ஜாமிஆ மசூதியில் சிறப்பு தொழுகை

 

விருத்தாசலத்தில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு நவாப் ஜாமிஆ மசூதியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆலடி சாலையில் அமைந்திருக்கிற நவாப் ஜாமிஆ மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

முன்னதாக ஹஜரத் ஜாபர் சாதிக்,சிறப்பு சொற்பொழிவும், ஹஜரத் பதக்குல்லா குத்பாபேருரை ஆற்றினார். பின்பு ஹாஜி சபியுல்லா பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார்.

பக்ரீத் பெருநாள் தொழுகை ஏற்பாடுகளை சிட்டிசம்சுதீன், சோழன்சம்சுதீன்,ஹாஜி முஹம்மது முஸ்தபா ஆகியோர் செய்திருந்தார்கள்

இந்த ஈகைத் திருநாளாம் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகையில்ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இறைவனிடம் உலக மக்கள் செய்துள்ள பாவங்கள், குற்றங்களை, மன்னித்து அனைவரையும் சிறப்பாக வாழ வைக்க வேண்டும் எனவும்அனைத்து மக்களும் அமைதியாக உடல் ஆரோக்கியத்துடன்ஒற்றுமையாக வாழ வேண்டும் எனஇறைவனிடம் வேண்டிக் கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

பக்ரித் பண்டிகையை முன்னிட்டு திடல்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகை