in ,

 ஸ்ரீ ரங்கநாயகி சமீதா ஸ்ரீ பள்ளிகொண்டு பெருமாள் சன்னதி கருட சேவை

 ஸ்ரீ ரங்கநாயகி சமீதா ஸ்ரீ பள்ளிகொண்டு பெருமாள் சன்னதி கருட சேவை

 

கூட்டேரிப்பட்டு கிராமம் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாள் 10-ம் ஆண்டு புரட்டாசி மாத 4ஆம் சனிக்கிழமை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் கூட்டேரிப்பட்டு கிராமம் ஸ்ரீ ரங்கநாயகி சமீதா ஸ்ரீ பள்ளிகொண்டு பெருமாள் சன்னதியில் 10-ம் ஆண்டு புரட்டாசி மாத 4-ம் சனிக்கிழமை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் வண்ணமலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து கிராம வீதி வழியாக வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் ஆலய நவராத்திரி விழா

ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்