in

தாழ்த்தப்பட்ட பாஜக அமைச்சரிடம் இருந்து வாங்கப்பட்ட குடிமைப் பொருள் வழங்கல்

தாழ்த்தப்பட்ட பாஜக அமைச்சரிடம் இருந்து வாங்கப்பட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறையை மீண்டும் முதல்வர் ஒதுக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் தாழ்த்தப்பட்ட அமைச்சர்களின் இலாக்கா மாற்றப்பட்டுள்ளது குறித்து பேரவையில் பேசியதற்கு முதலமைச்சர் எந்த பதிலும் தரவில்லை.

தற்போது ரேசன் கார்டுக்கு இலவச அரிசி மற்றும் எண்ணெய், பருப்பு உள்ளீடட்டவை வழங்க ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளது… இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி இலாக்கா மாற்றம் செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது… எந்தத் துறை செயல்படவில்லை என்றாலும் பாஜக தான் காரணம் என்று கூறுகின்றனர்..

மீண்டும் தாழ்த்தப்பட்ட அமைச்சருக்கு குடிமைப் பொருள் வழங்கல் துறை ஒதுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் பேட்டி.

What do you think?

புதுவை பல்கலைக்கழக வினாத்தாள் கசிவு,மற்றும் மின் துறை தனியார் மையம் குறித்து அமைச்சர் நமச்சிவாயத்துடன் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து அவசியம் முதல்வர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு