in

அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பேரணியாக சென்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு மலர் தூவி மரியாதை

அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பேரணியாக சென்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு மலர் தூவி மரியாதை

விழுப்புரம் வடக்கு மாவட்ட மரக்காணம் கிழக்கு ஒன்றிய மற்றும் பேரூர் சார்பில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி……

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் திரு Gingee Mashthan அவர்களின் வழிகாட்டுதலோடு ..

விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் டாக்டர் திரு.ப.சேகர்.MBBS.D.Ortho.அவர்களின் ஆலோசனைப்படி

அம்பேத்கார் சிலை அருகில் இருந்து அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் அமைதிப் பேரணியாக சென்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் திரு ஆ.ரவிகுமார் அவர்களும் இளம் செயல் வீரர் மரக்காணம் ஒன்றிய பெருந்தலைவர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. இரா.தயாளன் M.A., மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.பாலகிருஷ்னன் அவர்களும்

மாவட்ட கவுன்சிலர் புஷ்பவள்ளி குப்புராஜ் அவர்களுடன் , ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள்,

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் இருந்தனர்

What do you think?

திண்டிவனம் ராஜாங்குளம் ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 வளையல்களால் மூலவர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலாம்பிகை சிறப்பு அலங்காரம்

திண்டிவனம் ஜெயபுரம் ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 வளையல்கால் சிறப்பு அலங்காரம்