in

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு..எங்கு புஸ்சி ஆனந்த் அறிவிப்பு

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு..எங்கு புஸ்சி ஆனந்த் அறிவிப்பு

 

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக ஏற்படும் செய்யப்பட்டு வரும் நிலையில் மாநாட்டை எங்கு நடத்துவது என்று இடம் தேர்வு செய்யவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நேற்று கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார் விஜயின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 550 நபர்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு காசோலை மற்றும் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம் சேலைகள் உள்ளிட்ட பற்றை அக்கழகத்தின் பொதுச்செயலாளர் பொதுச் செயலாளரான புஸ்சி ஆனந்த் மற்றும் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லணை ஆகியோர் பங்கேற்றம் நலத்திட்டங்களை வழங்கினர்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த புசிய ஆனந்திடம் செய்தியாளர்கள் மாநாட்டை எங்கு நடத்தப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு தளபதி முடிவு செய்வார்.

எங்களுக்கு தளபதி இட்ட கட்டளைகளை நிறவேத்தி வருகிறோம். நான் தளபதிக்கும் அடுத்த நிலையில் இருந்தாலும் அவரின் ஆலோசனைப்படி தான் செயல்பட்டு வருகிறேன்.

மேலும் கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்த மாணவர்களுடன் வருகின்ற 28ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் மூன்றாம் தேதி நடைபெற நேரும்.

மேலும் மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.

What do you think?

இந்த வாரம் முதல் ஹிட் சீரியல்கள் இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகிறது

கூலி ஷூட்டிங் ஆரம்பிக்காதது ஏன்?