in

செங்கம் அருகே உடல் நல குறைவால் உயிழிந்த காவலருக்கு 21 குண்டு முழங்க அரசு மரியாதை

செங்கம் அருகே உடல் நல குறைவால் உயிழிந்த காவலருக்கு 21 குண்டு முழங்க அரசு மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பத்தாம் அணியில் பணியாற்றி வந்த வெங்கடேஷ் ( 27 ) தமிழ்நாடு சிறப்பு காவல் படை பத்தாம் அணியில் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் உடல் நல குறைவால் சென்னையில் அடையாறு இன்ஸ்டியூட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில்

தமிழ்நாடு சிறப்பு காவல் படை பத்தாம் அணியை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப் படையை சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழுவினர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

What do you think?

புதுமை பெண் திட்டத்தில் பெண்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பற்றி விழிப்புணர்வு

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் கண்காட்சி‌