in

நடிகர் தர்ஷன் செய்த கொலை வழக்கில் வெளியாகிய திடுகிடும் உண்மை


Watch – YouTube Click

நடிகர் தர்ஷன் செய்த கொலை வழக்கில் வெளியாகிய திடுகிடும் உண்மை

 

ரேணுகா சாமி கொலை வழக்கில் திடுகிடும் பல தகவல்கள் வெளியாகி கொண்டிருகிறது.

நடிகர் தர்ஷனின் காதலியான பவித்ரா கௌடாவுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியதற்காகவும் அவருக்கும் மற்றொரு நடிகருடன் உள்ள தொடர்பையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக ரேணுகா சாமி என்பவரை நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் நடிகர் மற்றும் பவித்ரா கைதாகி தற்பொழுது சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தோண்ட தோண்ட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டிருகிறது.

நடிகர் தர்ஷன் உடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்ககளிடம் இருந்து 70 லட்ச ரூபாய் போலீசார் பறிமுதல் செய்தனர். பவித்ரா கௌடாவும் சிறையில் உல்லாசமாக இருப்பதுடன் எப்பொழுதும் Full மேக்கப்புடன் உலா வருவதை பார்த்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த கொலையை நான்கு பேர் கொலை செய்ததாக உண்மையை ஒப்புக்கொண்டு நடிகரிடம் பணம் வாங்கிக்கொண்டு போலீசில் சரணடைந்தனர். இந்த உண்மையை கண்டுபிடித்த போலீசார் அக்ரஹார சிறையில் இருந்தால் நான்கு பேருக்கும் ஏதாவது ஆபத்து வரும் என்று நினைத்து அவர்களை வேறு சிறைக்கு மாற்றிவிட்டனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீசார் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர் பார்க்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

லோகி..என்ன…பா கூலி படத்திற்கு காலா Poster…ரை இறக்கிருக்க

பாமக மத்திய அரசிடம் பேசி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மதுரையில் கி வீரமணி பேட்டி