in

சுச்சி கார்த்திகை சண்டை மட்டும் இன்னும் ஓயவில்லை


Watch – YouTube Click

சுச்சி கார்த்திகை சண்டை மட்டும் இன்னும் ஓயவில்லை

 

பாடகி சுச்சி கார்த்திகை திருமணம் செய்த பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து 20 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், சுச்சி கார்த்திகை சண்டை மட்டும் இன்னும் ஓயவில்லை இரண்டு பெரும் கூச்ச படாம மாத்தி மாத்தி கேவலபடுத்திகிறாங்க.

நேற்று பாடகி சுசித்ரா அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மேல் இருக்கும் கோபத்தை மொத்தமாக கொட்டி ஒரு போஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் நீ எனக்கு போலியான கணவன் என்னுடைய 13 வருட வாழ்க்கையை அழித்து விட்டாய் நான் உன்னை திருமணம் செய்த போது நீ ஹீரோ…இல்ல வெறும் Zero உனக்கு சரியாக எந்த படமும் அமையவில்லை அதன் பிறகு காமெடியனாக மாறி அதிலும் பெண்களை கேவலமாக பேசி காமெடி செய்தாய்.

என்னை விவாகரத்து செய்த பிறகு 20 வயது இளம்பினை திருமணம் செய்து கொண்டாய் உனக்காக அவர் நிறைய கவிதைகள் எழுதினார் நடிப்பில் உனக்கு உதவியும் செய்தார் இப்போது அவர் எதுவும் செய்யவில்லை காரணம் அவள் திறமையில் மேல் இருக்கும் பொறாமை . 13 வருடம் உன்னுடன் வாழ்ந்த பொழுது சுசி Leakes என்ற வீடியோவால் என் 9 வருட திரை வாழ்க்கையை வீணாகிவிட்டாய் மொத்தத்தில் எனக்கு 22 வருடம் நீ துரோகம் செய்திருக்கிறார்.

கடின உழைப்பால் கஷ்டப்பட்டு முன்னேறினேன் உன்னால் பாழாகிவிட்டது. நான் உன்னுடன் இருக்கும் போது நீ எனக்கு மதிப்பு கொடுக்கவில்லை. நீ ஒரு ஓரின செயற்கையாளர் என்பதை நீ ஒத்துக் கொள்ள மறுக்கிறாய் என்று சுசி கூறியதற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் உன்னுடன் நான் இருக்கும் பொழுது நீ எனக்கு மதிப்பு கொடுக்கவில்லை அதனால் உன்னை விட்டு விலகினேன் உன்னை மட்டுமல்ல உனது பெற்றோருக்கும் உறுதுணையாக இருந்து கவனித்துக் கொண்டேன் உன்னாள் தான் எனக்கு பெரிய இழப்பு அப்படின்னு அவர் கூறியதற்கு ஒரு வீடியோவை வைத்து என் வாழ்க்கையையே படுகுழியில் தள்ளி விட்டாய் நான் இறக்கும் வரை உன்னை ஓரினசேர்க்கையாளர் என்று உரக்கச் சொல்லி உன்னை அவமானப்படுத்திக் கொண்டே தான் இருப்பேன் என்று சுச்சி பதில் போஸ்ட் செய்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

சண்டை மூட்டி விட Wild கார்டு என்டரியாக உள்ளே வரும் Arnav முன்னால் மனைவி திவ்யா

தீபாவளி பண்டிகைக்கு அத்தியாவசிய பொருட்களை ரேசன் கடைகளில் வழங்ககோரியும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த கோரியும் மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்