in

முதன் முறையாக திரைபாடல்களாக உருவாகிறது திருக்குறள்


Watch – YouTube Click

முதன் முறையாக திரைபாடல்களாக உருவாகிறது திருக்குறள்

பாடல் ஆசிரியரான ஏ ரமணிகாந்தன் திருக்குறளை திரையிசை பாடல்களாக உருவாக்கி வருகிறார்.

தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே புதிய முயற்சி என்று கூறலாம் 133 தயாரிப்பாளர்கள் தயாரிக்க, 133 இசைஅமைப்பாளர்கள் இசையமைக்க 133 பாடகர்கள் பாடல்களை பாட திருக்குறள் இசை பாடலாக தயாராகி வருகிறது.

இவரது படைப்பில் அண்மையில் வெளிவந்த லைசென்ஸ் மற்றும் கழுகு படத்தின் பாடல்கள் ஹிட்.. ஆன நிலையில் திருக்குறளும் அனைவராலும் விரும்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் ராஜராஜ சோழன், கீழடி, , தமிழர் திருநாள் உள்ளிட்ட பாடல்களையும் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


Watch – YouTube Click

What do you think?

கோட்.. படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சேனல்

படத்தின் நீளத்தை கேட்ட தலை சுத்துதே. ரசிகர்களின் தரிசனம் கல்கி…க்கு கிடைக்குமா?