in

திருவேள்விக்குடி கன்னிகா பரமேஸ்வரி ஆலய பால்குட முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

திருவேள்விக்குடி கன்னிகா பரமேஸ்வரி ஆலய பால்குட முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவேள்விக்குடியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி ஆலய பால்குட முளைப்பாரி திருவிழா சீறும் சிறப்பு மாக நடைபெற்றது.

முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், பால்குடம், முளைப்பாரி களை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர்.

பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு பாலாபிஷேகமும் மகாதீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு அம்பாளின் அருளை பெற்றனர்.

What do you think?

ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் வீட்டில் புகுந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

தீபிகா படுகோன்….க்கு குழந்தை பிறந்துள்ளது