in

குற்றால அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி

குற்றால அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி

 

குற்றால அருவிகளில் மூன்று நாட்களுக்குப் பின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பழைய குற்றாலம் குற்றாலம் பேரறிவு புலி அருவி ஐந்தறிவு சிற்றறிவு ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ்ச்சியில் வருகின்றனர்.

குற்றாலம் பேரருவியிலும் ஐந்தருவியிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

What do you think?

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம்

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் நடிகர் ஷாருக்கான்