in

ரேஷன் கடையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு

ரேஷன் கடையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு

 

திருவெறும்பூர் பகுதியில் உள்ள செல்வபுரம் திருவெறும்பூர் இரண்டாம் எண் ரேஷன் கடையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் கோப்புகளை சரி பார்த்தார் நீண்ட நாட்களாக கோப்புகளை எழுதாததால் ஊழியரை கண்டித்ததுடன் கோப்புகளையும் கைரேகை பதிவு இயந்திரத்தை எடுத்துக்கொண்டு மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் என்னை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நவல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

What do you think?

தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்

Action ஹீரோவாக களமிரங்கும் நடிகர் சமுத்திரகனி