in ,

நாமக்கல் அருகே பெரமாண்டம்பாளையம் கோவில்பாறை ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடு

நாமக்கல் அருகே பெரமாண்டம்பாளையம் கோவிலில்பாறை ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு புரட்டாசி மாத முதல் வார சனிக்கிழமை திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடு

நாமக்கல் மாவட்டம் பெரமாண்டம்பாளையம் கிராமம் கோவில்பாறையில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத முதல்வார சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு காலை திருமஞ்சனம் மாலை திருக்கோடி தீபம் ஏற்றி திருக்கோவிலை சுற்றி வந்து கோவில் மேல் உள்ள தீபக் கொடிக்கம்பத்தில் கோவிந்தா கோவிந்தா கோஷசத்துடன் ஏற்றப்பட்டது

பின்னர் மூலவருக்கு துளசி மற்றும் வாசனை நறுமலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யத பின் மஹா தீபம் காண்பிக்கப்பட்டன இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் தரிசனம் பெற்றனர்.

What do you think?

புரட்டாசி முதல் சனிக்கிழமை மெட்டாலா ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் மோகனூர் பகவதி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி தேய்பிறை பஞ்சமி ஸ்ரீ வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை